இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து 2 ஏக்கர் விடுவிப்பு - Yarl Voice இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து 2 ஏக்கர் விடுவிப்பு - Yarl Voice

இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து 2 ஏக்கர் விடுவிப்பு

காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் நடேஸ்வரா கல்லூரியின் கிழக்குப் பக்கமாக உள்ள 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்தபகுதி விடுவிப்பு    தொடர்பான ஆவணம் தெல்லிப்பளை  பிரதேச செயலாளரிடம் இன்று 2 ஆம் திகதி மதியம் கையளிக்கப்பட்டது.

2016 இல்  நடேஸ்வரா கல்லூரி காணி விடுவிக்கப்படும் போது இந்த காணியை  இராணுவத்தினர் விடுவிக்காது முட்கம்பி அடித்து முகாம் அமைத்து வைத்திருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post