
காலை அயல்வீட்டுக்காரர் வந்து பார்த்த போது கதவு திறந்திருந்ததுடன், வீட்டில் இருந்த பெண்ணை காணாது தேடியுள்ளனர். கிண்ற்றினை எட்டி பார்த்த போது சடலமாக காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடிர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடிர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Post a Comment