பதவி விலகுவதாக மகிந்தவின் அதிரடி தீர்மானம் - ஐனாதிபதிக்கு கடிதம்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனக்கு ஓய்வு பெறவேண்டிய தேவை உள்ளதாக நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment