யாழில் முதலாவது கொரோனோ தொற்றாளியின் இடத்தில் கிருமி நீக்கி விசிறும் அதிரடிப்படையினர் - Yarl Voice யாழில் முதலாவது கொரோனோ தொற்றாளியின் இடத்தில் கிருமி நீக்கி விசிறும் அதிரடிப்படையினர் - Yarl Voice

யாழில் முதலாவது கொரோனோ தொற்றாளியின் இடத்தில் கிருமி நீக்கி விசிறும் அதிரடிப்படையினர்

யாழ்ப்பாணத்தில் முதலாவது கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் தாவடிக் கிராமத்தில் தொற்றுக் கிருமி நீக்கி விசிறும் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட புதிய இயந்திரத் தொகுதியால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளைஇ கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள தாவடிக் கிராமத்தில் வசிப்போர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்இ பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post