இலங்கையில் கொரோனோ வைரஸ் தாக்கம் பத்து பேராக உயர்வு - Yarl Voice இலங்கையில் கொரோனோ வைரஸ் தாக்கம் பத்து பேராக உயர்வு - Yarl Voice

இலங்கையில் கொரோனோ வைரஸ் தாக்கம் பத்து பேராக உயர்வு

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 பேராக உயர்வடைந்துள்ளது.

இத்தாலியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த 56 வயதுடைய பெண் ஒருவருக்கு தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் தற்போது ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 17 வயதுடைய யுவதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post