பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இலங்கை விமானப்படைத் தளபதியும் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
கொழும்பிலிருந்த இன்று காலை பலாலி விமான நிலையத்திற்கு வந்திரந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பலாலி படைத் தலைமையகத்தில் இரானுவ மற்றும் கடற்படை யினருடன் கூட்டமொன்றையும் நடாத்துகின்றார்.
கொரோனோ வைரஸ் கட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ள பாதுகாப்பு செயலாளர் உயர்மட்டக் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
Post a Comment