சுழிபுரத்தில் முன்பள்ளி சிறார்களுக்கு உதவி வழங்கல்
சுழிபுரம் பாரதி முன்பள்ளி சிறார்கள் 59 பேருக்கு இன்று போசாக்கு பொதி வழங்கிவைக்கப்பட்டது.
[ads id="ads1"]
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸின் ஒழுங்கமைப்பில் முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்களிடம் இப்போசாக்கு பொதி வழங்கி வைக்கப்பட்டது. இதில் சுழிபுரம் பாரதி முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு போசாக்கு பொதியை வழங்கினர்.
இதற்கான நிதி உதவியினை சுவிஸ் துர்க்கை அறக்கட்டளையினர் வழங்கியிருந்தனர்
Post a Comment