கொழும்பில் உள்ள சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு |
.
கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்காலத்தில் களத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கருதியே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
ஒன்றியத்தின் ஆலோசகர் வைத்தியர் அனுஷ்யந்தனின் பரிந்துரையின் கீழ்இ குறித்த பாதுகாப்பு அங்கிகளை சமூக சேவையாளர் தாரணி இராஜசிங்கம் இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார் .
இதில் முதற்கட்டமாக கொழும்பிலுள்ள 7 ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன.ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விரைவில் வழங்க ஆவண செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Post a Comment