கர்ப்பிணி பெண்ணை வீதியில் தவிக்கவிட்ட யாழ்ப்பாண பொலிஸார் - - Yarl Voice கர்ப்பிணி பெண்ணை வீதியில் தவிக்கவிட்ட யாழ்ப்பாண பொலிஸார் - - Yarl Voice

கர்ப்பிணி பெண்ணை வீதியில் தவிக்கவிட்ட யாழ்ப்பாண பொலிஸார் -

கர்ப்பிணிப் பெண்னை வீதியால் நடந்து செல்லுமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் பொலிஸார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக முச்சக்கரவண்டியில் கர்பிணிப்பெண்மணியும், வயோதிபத்தாயும் ஒருவரும் நேற்று காலை 8 மணியளவில்  சென்றுள்ளனர்.

மணிக்கூட்டு  சந்திக்கு  அண்மையில்  அமைந்த சோதனைச்சாவடியில்  இறங்கி காவல்துறையினரால் கட்டயப்படுத்தி  நடந்து வைத்தியசாலைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர். 

நடப்பதற்கு கஸ்டப்பட்டு கர்ப்பிணிப் பெண் வீதியால் செல்வது அங்கு இருந்தவர்கள் அனைவரது மனங்களும் கவலையடைந்ததை அவதானிக்க முடிந்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post