அம்பன் தாக்கத்தால் தற்போது வீசும் கடும் காற்று காரணமாக கிளிநொச்சியில் இரத்தினபுரம் வீதியில் மரம் முறிந்து விழுந்துள்ளது.
இதனால் அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
மேலும் மரம் விழுந்ததில் மின் கம்பம் ஒன்றும் முறிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுளாது.
Post a Comment