ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மதுபானசாலைகள் திறக்கப்பட மாட்டாது - Yarl Voice ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மதுபானசாலைகள் திறக்கப்பட மாட்டாது - Yarl Voice

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மதுபானசாலைகள் திறக்கப்பட மாட்டாது

வரும் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகிற போதிலும் மதுக்கடைகளை திறக்காமல் இருக்க தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி நாடு முழுவதும் மதுபானக் கடைகளை திறக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் சமூக இடைவெளியை மக்கள் பேணாமல் போய்விடலாம் என்கிற அச்சத்தினால் இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post