யாழ்.மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
Post a Comment