கறுப்பு யூலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் யாழ்பாண பல்கலைகத்தில் இடம்பெற்றது - Yarl Voice கறுப்பு யூலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் யாழ்பாண பல்கலைகத்தில் இடம்பெற்றது - Yarl Voice

கறுப்பு யூலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் யாழ்பாண பல்கலைகத்தில் இடம்பெற்றது


கறுப்பு யூலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் இன்று யாழ்பாண பல்கலைகத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0/Post a Comment/Comments

Previous Post Next Post