எதிர்வரும் திங்கட் கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வியைம் செய்யவுள்ள ஆணைக்குழுவின் தவிசாளர் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் ஆராயவுள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்திலிருந்து பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அவை குறித்து ஆராய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment