தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் விசுவமடு கண்ணகிநகரில் - Yarl Voice தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் விசுவமடு கண்ணகிநகரில் - Yarl Voice

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் விசுவமடு கண்ணகிநகரில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார மாபெரும் கூட்டமொன்று கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பிரதேசத்தின் கண்ணகிநகர் கிராமத்தில் இடம்பெற்றது.

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அக் கட்சியின் தலைவரும் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளருமான கயேந்திரகுமார் பொன்னம்பலம் விசேட உரையாற்றியிருந்தார்.

இக் கூட்டத்தின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் உட்பட அப்பகுதி மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்து மக்களிடம் விளக்கிய பேச்சாளர்கள் தமக்கான ஆதரவை இந்த தேர்தலில் வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post