யாழ் மாவட்ட முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தற்போது யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்இ மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்இ மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ்.முரளிதரன்இ தொழில்துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள்இ யாழ் மாவட்ட வணிகள் கழகத்தினர்இ தொழில் முயற்சியாளர்கள் என பலர் கலதுகொண்டுள்ளனர்.
Post a Comment