20து அரசியலமைப்புக்கு எதிராக யாழில் இளைஞர்கள் தீப்பந்தமேந்திப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இளைஞர் செயற்பாட்டுக் குழு வேண்டு கோளுக்கு அமைய, வடமராட்சி இளைஞர்கள் வல்லைப் பாலத்தில், இன்று இரவு 08:00 மணிக்கு இடம்பெற்றது.
Post a Comment