இலங்கையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4252 பேர் ஆக அதிகரிப்பு - Yarl Voice இலங்கையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4252 பேர் ஆக அதிகரிப்பு - Yarl Voice

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4252 பேர் ஆக அதிகரிப்பு


நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4252ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளைஇ மினுவாங்கொடை தொழிற்சாலையில் மேலும் 124 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று நாடு திரும்பிய 10 பேருக்கு வைரஸ் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post