மூன்று வார முடக்கலின் பின்னர் வழமைக்கு திரும்பியது புங்குடுதீவு - யாழ் அரச அதிபர் தகவல் - Yarl Voice மூன்று வார முடக்கலின் பின்னர் வழமைக்கு திரும்பியது புங்குடுதீவு - யாழ் அரச அதிபர் தகவல் - Yarl Voice

மூன்று வார முடக்கலின் பின்னர் வழமைக்கு திரும்பியது புங்குடுதீவு - யாழ் அரச அதிபர் தகவல்



புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார் 

கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முடக்கம் நீக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post