கல்லுண்டாயில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுமந்திரன் - உடனடி ஏற்பாடுகள் குறித்தும் ஆராய்வு - Yarl Voice கல்லுண்டாயில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுமந்திரன் - உடனடி ஏற்பாடுகள் குறித்தும் ஆராய்வு - Yarl Voice

கல்லுண்டாயில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுமந்திரன் - உடனடி ஏற்பாடுகள் குறித்தும் ஆராய்வு




 யாழ் கல்லுண்டாய் வெளியில் அணைக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடல் நீர் மக்கள் குடிமனைகளுக்குள் நீர் புகுந்த்தால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post