கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் - சிறிதரன் எம். பி உள்ளிட்ட பலரிடம் வாக்கு மூலம் பதிவு செய்த பொலிஸார் - Yarl Voice கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் - சிறிதரன் எம். பி உள்ளிட்ட பலரிடம் வாக்கு மூலம் பதிவு செய்த பொலிஸார் - Yarl Voice

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் - சிறிதரன் எம். பி உள்ளிட்ட பலரிடம் வாக்கு மூலம் பதிவு செய்த பொலிஸார்




கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சிரமதானப் பணியில் ஈடுபட்ட போது அங்கு வருகை தந்த பொலீசார் சிரமதானத்தை தொடர விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடமும் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் அவர்களிடமும் வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் அங்கு வருகை தந்தவர்களின் தரவுகளையும் பொலிசார் சேகரித்தனர்.






0/Post a Comment/Comments

Previous Post Next Post