வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் என்ற எண்ணக்கருவின் கீழ் 'துருலிய லங்கா' தேசிய மரநடுகை நிகழச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாநகரசபையின் மர நடுகை நிகழ்வு யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் அமைந்துள்ள யாழ் மாநகரக் காணியில் இடம்பெற்றது.
தேசிய வேலைத்திட்டமான இம் மரநடுகை நிகழ்வு மிகவும் சிறப்பாக மாநகரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
Post a Comment