பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் ஒன்று கூட நடத்த முடியாது என கட்டளை பிறப்பித்துள்ளார்
Post a Comment