யாழில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் தொடர்பில் ஆராய்வு - Yarl Voice யாழில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் தொடர்பில் ஆராய்வு - Yarl Voice

யாழில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் தொடர்பில் ஆராய்வு




டெங்கு கட்டுப்பாட்டு மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டார். 

இக் கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பிராந்திய தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி, பிராந்திய பொதுசுகாதார பரிசோதர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,  பொலீஸ் தரப்பினர் மற்றும் துறைசார் சுகாதார தரப்பினர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post