வடக்கு மக்களுக்கு மாகாண சுகாதார அமைச்ணர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice வடக்கு மக்களுக்கு மாகாண சுகாதார அமைச்ணர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

வடக்கு மக்களுக்கு மாகாண சுகாதார அமைச்ணர் விடுத்துள்ள அறிவித்தல்




கொழும்பில் இருந்து ஐப்பசி 25ம் திகதி யாழ்ப்பாணத்;திற்கு வந்த மூவருக்கு கொரோனா தொற்று ஐப்பசி 30 ம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் 25ம் திகதி இரவு 10.30 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த றுP Nஊ 8760 இலக்க Nஊபு யுஃஊ தனியார் பேருந்தில் ஐப்பசி 
25ம் திகதி இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு ஐப்பசி 26ம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர். 

புpன்னர் அவர்களில் இருவர்; அதே தினம் அதிகாலை 6.50 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் நோக்கி புறப்பட்ட Nயு 9167 னுஐடுயு தனியார் பேருந்தில பயணித்துள்ளனர்.


மேற்படி பஸ்வண்டிகளில் இவர்களுடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிற்குரிய 021 222 6666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தரவும்.

பயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்;களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் 
பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து 
பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை 
எடுத்துள்ளனர். 

இந்நோய் எமது மாவட்டத்தில்; பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி சமூக பொறுப்புணர்வுடன் 
உங்களின் தகவல்களை வழங்கி; ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம

0/Post a Comment/Comments

Previous Post Next Post