துன்னாலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - இளைஞர் ஒருவரையும் கைது செய்த போலீசார் - Yarl Voice துன்னாலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - இளைஞர் ஒருவரையும் கைது செய்த போலீசார் - Yarl Voice

துன்னாலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - இளைஞர் ஒருவரையும் கைது செய்த போலீசார்




நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை யாக்கரு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளது.

வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை-யாக்கரு வயல் வெளியில் அமைந்துள்ள பற்றைக்காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தில் இருந்து 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post