இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 410 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
வட பகுதியைச் சேர்ந்த 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் - 1
உடுவில் 5 ( ஏற்கெனவே தோற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் )
தெல்லிப்பழை - 1
கீரிமலை - 1.
------------------------
இது தவிர,
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாம் - 5
கிளிநொச்சி covid-19 சிகிச்சை நிலையம் - 1
பரிசோதனைக்கு உட்பட்ட ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.
Post a Comment