பருத்தித்துறையில் இருவருக்கு கொரோனா - நேற்றுமுன்தினம் அடையாளங் காணப்பட்டவரின் உறவினர்கள் - Yarl Voice பருத்தித்துறையில் இருவருக்கு கொரோனா - நேற்றுமுன்தினம் அடையாளங் காணப்பட்டவரின் உறவினர்கள் - Yarl Voice

பருத்தித்துறையில் இருவருக்கு கொரோனா - நேற்றுமுன்தினம் அடையாளங் காணப்பட்டவரின் உறவினர்கள்



 யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 315 பேருக்கு இன்று
 Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

 பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு கொழும்பிலிருந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post