வடக்கில் இன்றும் 13 பேருக்கு கொரோனா தொற்று - Yarl Voice வடக்கில் இன்றும் 13 பேருக்கு கொரோனா தொற்று - Yarl Voice

வடக்கில் இன்றும் 13 பேருக்கு கொரோனா தொற்று


வடக்கு மாகாணத்தில் இன்றும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைபணிப்பாளர் சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்

 இன்று யாழ் போதனா வைத்தியசாலை  மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில்  496  பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

 வடமாகாணத்தில்13 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.


யாழ் மாவட்டம் 2 பேர்.

        - இனுவில்  1
        - கொக்குவில் 1 ( தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் )

--------------
* கிளிநொச்சி மாவட்டம் 1

-----------------
* வவுனியா மாவட்டம் 5

---------------------------------
* மன்னார் மாவட்டம் 5

-----------------------------------

0/Post a Comment/Comments

Previous Post Next Post