வடக்கில் இன்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice வடக்கில் இன்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

வடக்கில் இன்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




இன்று யாழ் போதனா, ,வைத்தியசாலை மற்றும்  மருத்துவபீட ஆய்வுகூடத்தில்  677 பேருக்கு COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது.

வடமாகாணத்தில்15 போருக்கு தொற்று
உறுதிசெய்யப்பட்டுள்ளது 


* யாழ் மாவட்டம் - 3
-------------------
* கிளிநொச்சி மாவட்டம் - 1
-------------------
* முல்லைத்தீவு மாவட்டம் - 5
-------------------
மன்னார் மாவட்டம் - 6

0/Post a Comment/Comments

Previous Post Next Post