இன்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர சத்தியமூர்த்தி தெரிவிப்பு - Yarl Voice இன்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர சத்தியமூர்த்தி தெரிவிப்பு - Yarl Voice

இன்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர சத்தியமூர்த்தி தெரிவிப்பு


இன்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்  245பேருக்கு ஊழுஏஐனு -19 பரிசோதனை செய்யப்பட்டது.

வடமாகாணத்தில் 3 போருக்கும் தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 12 போருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .

இன்றைய பரிசோதனையில் மொத்தமாக 15 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

யாழ்  மாவட்டம் - 1       மன்னார் மாவட்டம் -2


தனிமைப்படுத்தல் மையங்கள்

வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையம் - 10

தம்பகொளப்பட்டினம் தனிமைப்படுத்தல் மையம் -1

கோப்பாய் சிகிச்சை நிலையம் -1

0/Post a Comment/Comments

Previous Post Next Post