பிரசாத்தின் தாளலயா கலையகத்தின் வெளியீட்டில் வினோத் என்வரின் பாடல் வரிகளில் வெளிவந்தது.
கலைஞர்கள் இறுவெட்டை வெளியிட்டு வைத்ததுடன் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அதனைப் பெற்றுக் கொண்டார். அத்துடன்இ சிறப்புப் பிரதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சிவமோகன் கிராம சேவையாளர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள்இ கலைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment