முல்லைத்தீவு மாவட ;டத ;தின் குருந்தூர் மலையில், பௌத்த விகாரை ஒன்றின்
சிதைவுகளும் சிதிலங்களும ; காணப ;படுகின்றன என்ற கண்டுபிடிப்பு ஒன்றின் பேரில்
அங்கிருந்த இந ;து ஆலயத்தின் ஐயனார் சூலத்தை அகற்றி விட்டு, கௌதம புத்தரின்
சிலை ஒன்றை நிறுவி, தொல்லியல் திணைக்களம் ஆரம்பித்திருக்கும ; அகழ்வு ஆராய ;ச்சி
நடவடிக்கைகள், தமிழ் மக ;களின் வரலாற்று வாழ ;விடமாக அங்கீகரிக்கப ;பட்ட வட – கீழ ;
மாகாணங்களில் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வரும ; பௌத்த – சிங்கள நில ஆதிக்க
விஸ்தரிப்பு நிகழ்ச ;சி நிரலின் இன்னுமோர ; அம்சம் என்பது தெட்டத ; தெளிவானது.
ராஜாங்க அமைச ;சர் ஒருவர் கொழும்பிலிருந்து வந்து பாதுகாப்பு முஸ்தீபுகளுக்கு
மத ;தியில் பௌத்த மத அனுட்டானங்களோடு ஆரவாரமாக ஆரம ;பித்து வைத்துள ;ள
இந்த ஆக்கிரமிப ;பு நடவடிக்கை, அரசாங்கத்தின் அதிகார அடாவடித்தனத ;தின்
அப்பட்டமான வெளிப்பாடு என ;பதற்கு அப்பால், தமிழ் இனத ;தின் மரபு வழித் தாயகமான
வட – கீழ ; மாகாணங்களுக்கு இடையிலான நிலஇணைப்பின் தொடர்ச்சியை,
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைப ;பதன ; மூலம் சிதைக்க முனையும ;
பேரினவாத அரசியற் சதித் திட ;டத்தின் சமீபத்திய அதிரடி என்பதும் அப்பட்டமானதாகும்.
தமிழர்களின் மரபு வழி மண்ணில், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா
மாவட்டங்களில ; தொடர்ந்து நிகழ்த ;தப ;பட ;டு வரும் பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக,
தமிழ ; இனத்தின ; மத ;தியில ; உள ;ள அரசியல்வாதிகள ; மற்றும் சமூக
நடவடிக்கையாளர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய கூட்டுப்பொறுப்பை
கொண்டிருக்கின்றார ;கள்.
ஒன்றுபட்டதும், ஒருங்கினைக்கப்பட்டதும், தொடர்ச்சியானதுமான எதிர்ப ;பு எமது மக ;கள்
மத ;தியிலிருந்து எழ முடியுமானால், இந்த இனவெறித் திட்டத ;தை நிச்சயம் தோற ;கடிக்க
முடியும்.
எம் இன – மத உரிமைகள் சம்பத்தப ;பட ;ட உணர்வு பூர்வமான இந்த விவகாரத ;தில்,
தமிழ ; மக்களால் தெரிவு செய ;யப்பட்ட, அரசாங்க சார்பு பாராளுமன ;ற உறுப்பினர் சிலரில்,
எவரும் மௌனம ; காக ;க கூடாது, இல ;லையேல் அந்த மௌனம ; சம ;மதமாகவே
அர ;த்தப்படும்.
ந.ஸ்ரீகாந்தா
சட்டத்தரணி - தலைவர், தமிழ்த ; தேசியக் கட்ச
Post a Comment