பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் சற்றுமுன்னர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது வருகின்ற திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக துணைவேந்தரை சந்தித்து சிலை மீள அமைப்பது தொடர்பாக கலந்துரையாடவிருப்பதாக M.A சுமந்திரன் தெரிவித்தார்.
Post a Comment