யாழ் பல்கலையில் புதிதாக அமைக்கப்படும் நினைவுத் தூபிக்கு அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பம் - Yarl Voice யாழ் பல்கலையில் புதிதாக அமைக்கப்படும் நினைவுத் தூபிக்கு அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பம் - Yarl Voice

யாழ் பல்கலையில் புதிதாக அமைக்கப்படும் நினைவுத் தூபிக்கு அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பம்




யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கான அத்திவாரம் வெட்டும்பணி இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த நினைவு தூபி கான அத்திவாரம் வெட்டும் நிகழ்வு இன்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post