யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாட் பி கடற்கரைப்பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்கள பின்னர் காணிகளை அளவீடு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்காணிகளின் உரிமையாளர்களும் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் இணைந்து இன்று காலை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment