பொத்துவில் - பொலிகண்டி வரையான எழுச்சிப் போராட்டம் நிறைவு - Yarl Voice பொத்துவில் - பொலிகண்டி வரையான எழுச்சிப் போராட்டம் நிறைவு - Yarl Voice

பொத்துவில் - பொலிகண்டி வரையான எழுச்சிப் போராட்டம் நிறைவு




பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஐந்துநாள் எழுச்சிப் போராட்டம் இன்று மாலை பொலிகண்டி மண்ணை அடைந்ததும் நிறைவுக்கு வந்ததுடன் நினைவுக்கல்லும், மரக்கன்றுகள் நாட்டப்பட்டு தொடர்ந்து பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post