ஜனாதிபதி - பிரதமர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டனர் - கெஹெலிய தெரிவிப்பு - Yarl Voice ஜனாதிபதி - பிரதமர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டனர் - கெஹெலிய தெரிவிப்பு - Yarl Voice

ஜனாதிபதி - பிரதமர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டனர் - கெஹெலிய தெரிவிப்பு




ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாள சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு கெஹெலிய தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post