திருநெல்வேலியில் 1100 குடும்பங்கள் தனிமைப்படுத்தல் - உதவி வழங்க முன்வருமாறு தவிசாளர் கோரிக்கை - Yarl Voice திருநெல்வேலியில் 1100 குடும்பங்கள் தனிமைப்படுத்தல் - உதவி வழங்க முன்வருமாறு தவிசாளர் கோரிக்கை - Yarl Voice

திருநெல்வேலியில் 1100 குடும்பங்கள் தனிமைப்படுத்தல் - உதவி வழங்க முன்வருமாறு தவிசாளர் கோரிக்கை



நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி பால் பண்ணை கிராமத்தில்  1100 குடும்பங்கள் தற்போதைய சூழ்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

 இதில் அதிகமானவர்கள்  தினசரி வேலைக்கு செல்பவர்கள் ஆகவே அவர்களுக்கு தேவையான உதவிகளை உள்ளூர் மற்றும் புலம்பெயர் தேச உறவுகள் வழங்கிவைக்க முன்வர வேண்டும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் கேட்டுக் கொண்டு உள்ளார்.

ப.மயூரன்
தவிசாளர் 
நல்லூர் பிரதேச சபை

0/Post a Comment/Comments

Previous Post Next Post