யாழில் 28 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் 28 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் 28 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு கொரோனா



இன்று வட மாகாணத்தில் 634 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில்  34
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம் - 28
-------------
*முல்லைத்தீவு  மாவட்டம் -3
-------------
*வவுனியா மாவட்டம் -2
------------
*மன்னார் மாவட்டம் -1

0/Post a Comment/Comments

Previous Post Next Post