தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டிருந்ததாக கூறியே வல்வெட்டிதுறையிலுள்ள அவரது இல்லத்திற்கு சர் சென்ற ஒட்டி சுட்டான் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
குறித்த பேரணியில் நீதிமன்ற தடை உத்தரவை மீறியதாக கூறி அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இவ்வாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment