அமெரிக்காவின் கொலராடோவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் - பத்துப் பேர் பலி - Yarl Voice அமெரிக்காவின் கொலராடோவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் - பத்துப் பேர் பலி - Yarl Voice

அமெரிக்காவின் கொலராடோவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் - பத்துப் பேர் பலி



அமெரிக்காவின் கொலராடோவில் நபர் ஒருவர் மேற்கொண்ட வணிக நிலையமொன்றில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நபர் ஒருவர் வர்த்தக நிலையமொன்றிற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில்  ஈடுபட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  தாக்குதலை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post