சிறையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண செல்பி எடுத்துக்கொள்வதற்கு அனுமதிவழங்கிய சிறைச்சாலை அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அங்குனுகொலபெல சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் படம் எடுத்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை விவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
படம்எடுக்கப்பட்டவேளை பணியிலிருந்து அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன சிறைச்சாலைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்பி எடுத்துக்கொண்டமை குறித்து விசாரணைகள் இடம்பெறும்என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
l.;
Post a Comment