தமிழரசிற்கும் ரெலோவிற்கும் இடையே யாழில் விசேட கலந்துரையாடல்
Published byNitharsan-0
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமாக பொறுப்பேற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனா மற்றும் விநோதலிங்கம் மற்றும் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று யாழில் இடம்பெற்றது.
Post a Comment