யாழ் மாநகர சபைக்கு புதிய செங்கோல் - முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice யாழ் மாநகர சபைக்கு புதிய செங்கோல் - முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

யாழ் மாநகர சபைக்கு புதிய செங்கோல் - முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பு



யாழ் மாநகர சபைக்கு புதிய செங்கோல் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் அமர்வு இன்று நடைபெற்ற போது சபைக்கான புதிய செங்கோலை உருவாக்குவது தொடர்பில் உறுப்பினர்களால் சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன் போது புதிய செங்கோலை உருவாக்குவதென்ற மாநகர சபையின் தீர்மானத்திற்கமைய செங்கோல் வடிவமைப்பு தொடர்பில் மக்களின் அபிப்பிராயம் பெறப்படுமென்றும் அதனடிப்படையில செங்கோல் உருவாக்இப்படுமெனவும் முதல்வர் மணிவண்ணண் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post