யாழில் 8 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் 8 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் 8 பேருக்கு கொரோனா


யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடமாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இன்றைய தினம் 406 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர்களில் 8 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post