யாழ் மநாகர சபை மேயர் மணிவண்ணன் பயங்கவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முண்ணணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரை உடனடியா விடுதலை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment