கொரோனா தொற்றால் யாழ் போதனா வில் இன்றும் ஒருவர் உயியிழந்துள்ளார்.
பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 59து வயதான மேலும் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக யாழ் போதனா வில் நேற்றும் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உமிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment