முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலை - Yarl Voice முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலை - Yarl Voice

முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலை




யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

மணிவண்ணன் சார்பாக, ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு, யாழ்  நீதிமன்றில் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தது. இதில் இளம் பெண் வழக்கறிஞர்கள் பலரும் உள்ளடங்கும்.

இந்நிலையில், ரூபா. 2 லட்சம் பிணையில், மணிவண்ணன் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல்துறையால் பதிவு செய்ய்யப்பட்ட வழக்கு, விசாரணைகளின் பின்
சாதாரண குற்றவியல் சட்டத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post