யாழில் 25 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று - Yarl Voice யாழில் 25 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று - Yarl Voice

யாழில் 25 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று



 * இன்று வட மாகாணத்தில் 661 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 44
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-25
----------
* முல்லைத்தீவு மாவட்டம்  -3
----------
* கிளிநொச்சி மாவட்டம் -4
—-------
* வவுனியா மாவட்டம் -10
----------
*மன்னார் மாவட்டம் -2

0/Post a Comment/Comments

Previous Post Next Post